×

குறைதீர் கூட்டம்

விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோரை சார்ந்தவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்.14 காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளது. கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நேரில் வந்து விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Collector ,Jayaselan ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED கோடை கால பயிற்சி முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்